]]

Friday, May 18, 2007

மக்கள் தொலைக்காட்சி

12-18,05-07 ஆகிய மேமாதத்தின் இரு வாரங்கள் மக்கள் தொலைக்காட்சியில் பரங்கிப்பேட்டைப் பற்றிய ஒரு டாக்குமெண்டரி ஒளிபரப்பினார்கள். ஆஸ்த்ரேலியன் மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகள் உட்பட பலர் பரங்கிப்பேட்டையின் வரலாற்று தடங்களை சொன்னார்கள். ஓவிய ஆசிரியர் பரங்கிப்பேட்டையில் முஸ்லிம்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக சொன்னார். தமிழ் இஸ்லாமிய இலக்கியமாக கருதப்படும் சீறாபுராணம் என்ற காவியத்தை உமரு புலவர் பரங்கிப்பேட்டையில் தான் அரங்கேற்றினார் என்ற பலருக்கு தெரியாத விபரம் மக்கள் தொலைகாட்சி வழியாக பலருக்கு தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2 comments:

said...

வரலாற்று சிறப்புமிக்க ஊரில் வாழ்பவர்களே வரலாறு படைத்து வாழுங்கள்

டெஸ்ட்

said...

தங்களின் இப்புதிய முயற்சி வெற்றிபெற என் இனிய வாழ்த்துக்கள்.