முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 'சிறை நிரப்புப் போராட்டம்' நடத்தப்பட்டது. கடலூரில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பரங்கிப்பேட்டையிலிருந்து ஆண்களும் பெண்களுமாக முன்னூருக்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டார்கள்.
Wednesday, July 4, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment