]]

Wednesday, July 18, 2007

பரங்கிப்பேட்டை மாணவர்களுக்கு ஓவியப்போட்டி

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி சார்பில் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி

பரங்கிப்பேட்டை ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி சார்பில் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.


பரங்கிப்பேட்டை ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி சார்பில் கலிமா மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் மூனா ஆஸ்திரேலியன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

சுமார் 200 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மேலாளர் சுவாமிநாதன், வங்கி அதிகாரிகள் சதீஸ், ரவிக்குமார், கலிமா மெட்ரிகுலேஷன் பள்ளி சேர்மன் ஹமீது கவுஸ், ஆஸ்திரேலியன் மெட்ரிகுலேஷன் பள்ளி செயலாளர் அன்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: