இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைக்கக்கூடியதே. நாம் அனைவரும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். ஒருநாள் அவனிடமே திரும்பிச்செல்லவிருக்கின்றது.
ஷாஹூல் ஹமீது நானாவின் பிரிவால் துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்திற்கு அல்லாஹ் அருள்புரிவானாக. அவரது நல் அமல்களை ஏற்றுக்கொண்டு அவரது பாவங்களை மன்னித்து அல்லாஹ் அவரைப் பொருந்திக்கொள்ள அவருக்காக பிரார்த்திப்போமாக.
பிரார்த்தனையோடு
அப்துல் ஹமீது.
Thursday, August 9, 2007
பிரார்த்திப்போம்...!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அன்புத்தம்பி அப்துல்ஹமீத்,
சகோ.ஷாஹுல் ஹமீத்க்காக அனைவரும் பிரார்த்திக்கிறோம்.
ஒரே பொருளில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் தருவதை விட, ஒரு பதிவின் பின்னூட்டங்களாகப் பதிவதே முறை.
இறைவன் சகோ.ஷாஹீல் ஹமீத் அவர்களின் பாவங்களை இறைவன் மன்னித்து, அவர் மீது பாரதூரமற்ற கிருபையை பொழிந்து அவரை சுவர்கத்தில் சேர்ப்பானாக... அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் அது போன்றதை வழங்கி மேலும் அவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் பொறுமையை நல்குவானாக. நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நிராசையாகிவிடாதீர்கள். மேலும் அவனே சிறந்த பாதுகாவலன், அவனிடமே யாவரும் தஞ்சம்புக வேண்டியுள்ளது.
Post a Comment