தேர்தல் கமிஷன் மனு
பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஏற்பு
உயர் நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் கமிஷன் சார்பில் விதிமுறைகளை மீறியதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை இரவு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்று வரும் 09.08.2007-ம் தேதி விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment