]]

Tuesday, June 26, 2007

பிஎச்.டி., படிப்புக்கு நேர் காணல்

பிஎச்.டி., படிப்புக்கு 29ம் தேதி நேர் காணல்


கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான நேர்காணல் வரும் 29ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து கோவை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பிஎச்.டி., மற்றும் எம்.எஸ்., படிப்புகளுக்கு 533 பேர் 14 துறைகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களுக்கான நேர்காணல் நிகழ்ச்சி வரும் 29 மற்றும் 30ம் தேதி நடக்க உள்ளது.
இந்த விவரங்கள் www.annauniv.ac.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: