பரங்கிப்பேட்டையில் கண் பார்வை இழப்பு மற்றும் சிகிச்சை முகாம்
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் செயின்ட் ஆல்பன்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து கண் பார்வை இழப்பு மற்றும் சிகிச்சை முகாம் ஒன்றினை கடந்த மாதம் பரங்கிப்பேட்டை அரசினர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடத்தினர்.
இதில திரளான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சியில் புவனகிரி தொகுதி மக்கள் பிரதிநிதி செல்வி ராமஜெயம் கலந்து கொண்டு உரையாற்றினார் .
செய்தி : www.parangipettai.com
0 comments:
Post a Comment