






]]
பதிப்பு
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
at
0
comments
Labels: 2015, Chidambaram, Jamathul Ulama, Seera, சிதம்பரம், சீரத், மாநாடு, மீலாது, ஜமாஅத்துல் உலமா, ஸீரா
பதிப்பு
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
at
0
comments
Labels: அண்ணாமலை, ஆரம்பம், கலைஞர், காப்பீடு, சிதம்பரம், திட்டம், பல்கலை, மருத்துவமனை
சிதம்பரம், பரங்கிப்பேட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு
சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதிகளில் தொடர் மழையால் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நெல் பயிரிப்பட்டுள்ளது.
தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்து நெல் வயல்கள் குளம் போல காட்சியளிக்கின்றன.
தில்லைநாயகபுரம், கீழ் அனுவம்பட்டு, மேல் அனுவம்பட்டு, தில்லைவிடங்கன், கோவிலாம்பூண்டி, மீதிக்குடி, கிள்ளை, உத்தம சோழபுரம், ராதாவிலாகம், பின்னத்தூர் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.
நடவு செய்த நாற்றங்கால்கள் முற்றிலும் அழுகின.
இரண்டு வாரங்களுக்கு மேல் உள்ள நெல் பயிர்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டுள்ளன.
நேற்று மழை குறைவாகவே இருந்தும் வயல்களில் தேங்கியுள்ள மழை நீர் வடியவில்லை.
பாதிக்கப்பட்ட விளை நிலங்களை கணக்கெடுக்க மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பரங்கிப்பேட்டை:
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஐந்தாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட அதிகாரிகள் வரவில்லை என விவசாயிகள் புகார் கூறியுள்ளனர்.
பதிப்பு
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
at
0
comments
Labels: ஏக்கர், சிதம்பரம், நெற்பயிர், பரங்கிப்பேட்டை, பாதிப்பு
பதிப்பு
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
at
0
comments
Labels: அண்ணாமலைப் பல்கலை, இருதயத்தை கவனி, சிதம்பரம், சிறப்பு முகாம்